மாநில மாநாட்டு பிரச்சாரம்

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி நகரக்கமிட்டி சார்பாக மாநில மாநாட்டு பிரச்சாரம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி நகரக்கமிட்டி சார்பாக மாநில மாநாட்டு பிரச்சாரம் மற்றும் வசூல் ஈரோடு, அம்பேத்கார் நகரில் தொடங்கியது. இதனை சிபிஎம் நகர கமிட்டி செயலாளர் பி.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.